Pages

Tuesday, May 25, 2010

41. ஏழ்மை அகல:



41. ஏழ்மை அகல:

யது3த்3ப4வா: ஸத்வ ரஜஸ் தமோ குணா: ஸர்க்க3 ஸ்தி2தி த்4வம்ஸ நிதா4ந காரிண: |

யதி3ச்சயா விஸ்வமித3ம் ப4வாப4வள தநோதி மூல ப்ரக்ருதிம் நதாஸ்மதாம் ||

எந்த மூலப்ரக்ருதியினிடமிருந்து உண்டான ஸத்வ ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள் உலகை பரிபாலித்து ஒடுக்குகின்றனவோ, எவளது விருப்பத்தால் இவ்வுலகும் நல்வினைத்தீவினைகளை செய்கிறதோ அவளை வணங்குகிறோம்.

நியமத்துடன் இரு வேளைகளிலும் 3 முறை கூறினால் தாரித்ர்யம் அகலும்.

No comments: