Pages

Saturday, May 22, 2010

39. அஸ்வ மேத பலனைப் பெற:



39. அஸ்வ மேத பலனைப் பெற:

ப்ரு2ந்தா3 ப்ரு2ந்தா3வநீ விஸ்2வ-பூஜிதா விஸ்2வ-பாவநீ |

புஷ்பஸாரா நந்தி3நீ ச துளஸீ க்ரு2ஷ்ண-ஜீவநீ ||



 - தேவீபாகவதம்

இந்த 8 நாமாக்களையும் துளஸியின் சன்னதியில் 3 முறை கூற அஸ்
2வமேத பலன் உண்டாகும்.


4 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

tamizh vilakkam please

திவாண்ணா said...

அத்தனையும் பேர்தான் ராஜேஷ்!
1. ப்ரு2ந்தா3
2. ப்ரு2ந்தா3வநீ
3. விஸ்2வ-பூஜிதா
4. விஸ்2வ-பாவநீ
5. புஷ்பஸாரா
6. நந்தி3நீ
7. துளஸீ
8. க்ரு2ஷ்ண-ஜீவநீ
இந்த 8 பெயரையும் சொல்லச் சொல்லறாங்க!

சிறியவன் said...

அஸ்வமேத பலன் என்ன? இக லோக நன்மையா பரலோக நன்மையா?

திவாண்ணா said...

சிறியவன், இப்பதான் இது விட்டுப்போனது கவனத்துக்கு வந்தது.
பலனைப்பத்தி வேதமே சொல்லுது.
"ஸர்வம் ஏவ தேன ஆப்னோதி. ஸர்வம் ஜயதி" எல்லாவற்றையும் பெறுகிறான். எல்லாவற்றையும் ஜெயிக்கிறான்.
வேற என்ன வேணும்?