Pages

Saturday, May 15, 2010

33. அபம்ருத்யு வராதிருக்க:



33. அபம்ருத்யு வராதிருக்க:

ம்ருத்யுஞ்ஜயாய ருத்3ராய நீலகண்டா3ய சம்ப4வே |

அம்ருதேசாய ஸ2ர்வாய மஹா தே3வாய தே நம:

யமனை ஜயித்தவரும் தீயவர்களைக் (அவர்கள் நன்மைக்கே) கதறச்செய்பவரும் விஷத்தை கழுத்தில் அடக்கியவரும் மங்களத்தை தருபவரும் அம்ருதத்துக்கு ஈசனும் சிறந்த தேவனுமான சிவனுக்கு நமஸ்காரம். (இதை 1008 முறை ஜபித்து விபூதி இட்டால் அபம்ருத்யு அணுகாது.)

No comments: