Pages

Thursday, May 13, 2010

31. ஆபத்து அகல:



31. ஆபத்து அகல:

ஆபதா3ம் அபஹர்தாரம் தா3தாரம்2 ஸர்வ-ஸம்பதா3ம்

லோகாபி4-ராமம்2 ஸ்ரீ-ராமம் பூ4யோ பூ4யோ நமாம்யஹம்

ஆபத்தை அகற்றி ஸம்பத்தை தருபவரும் உலகினருக்கெல்லாம் ப்ரியமானவருமான ஸ்ரீ ராமனை பல முறை நமஸ்கரிக்கிறேன். [ நித்யம் 10 முறையும் ஆபத்து வந்த போது 1008 முறையும் ஜபிக்க பெரிய ஆபத்தும் அகலும்.]

4 comments:

yrskbalu said...

srirama

srirama

srirama

yrskbalu said...

ஜி,

ஆயுஷ் ஹோமத்தில் கலந்துகொள்வதால்

நமக்கு என்ன பயன் ?

yrskbalu said...

ji,

when you are going to give me

vishara sangara pdf file ?

pl start another advaitha topic?

திவாண்ணா said...

ராம் ராம் ராம்!
// ஆயுஷ் ஹோமத்தில் கலந்து கொள்வதால் நமக்கு என்ன பயன் ???
நம்மை உத்தேசிச்சு பண்ணலைன்னா ஒரு பலனும் இல்லை. மரியாதைக்கு கலந்துக்க வேண்டி இருக்கலாம். :-))
when you are going to give me

vishara sangara pdf file ?.
அடுத்த 2 நாட்கள் லீவு பண்ணிடலாம்.

pl start another advaitha topic?

அடிக்ட் ஆயிட்டீங்களா?
யக்‌ஷ ப்ரச்னம் எழுதிண்டு இருக்கேன். அப்புறமா...