Pages

Saturday, April 24, 2010

30. கார்ய ஜயம் உண்டாக:



இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.
-----------------
30. கார்ய ஜயம் உண்டாக:

ஸ்துதாஸித்வம் மஹாதேவி விசுத்3தே4நாந்தராத்மனா|

ஜயோ ப4வது மே நித்யம்2 ஸர்வ-கார்யே ப்ரஸாத3த: ||

ஓ மஹா தேவி! நீ எல்லோராலும், என்னாலும்சுத்த மனதுடன் ஸ்துதிக்கப்பட்டாய். உனதருளால் ஸகல கார்யத்திலும் ஜயமுண்டாகட்டும்.

(எந்த கார்யத்தையும் ஆரம்பித்தாலும் இதை 10 முறை ஜபிக்க ஜயம் உண்டாகும்.):

4 comments:

Ananya Mahadevan said...

இந்த விஷயத்தை பத்தி தான் உங்களைக்கேக்கணும்னு நினைச்சுண்டு இருந்தேன். நீங்களே சொல்லிட்டேள். டாங்கீஸ், திவா அண்ணா.

திவாண்ணா said...

ஹிஹிஹி! தாங்கீஸ் அநந்யா! லாலிபாப் தனி மெய்ல்லே அனுப்பறேன்!

Jayashree said...

" Japo bhavathumae nithyam " nu irukkanumoa Mr Thiva?

திவாண்ணா said...

அட! வாங்க ஜெயஸ்ரீ அக்கா!
ஜயோ பவதுதான். வெற்றி உண்டாகட்டும். அதுக்குத்தானே ப்ரேயர்?