Pages

Wednesday, April 14, 2010

23. கண் நோய் அகல, ஆரோக்யமுண்டாக:



23. கண் நோய் அகல, ஆரோக்யமுண்டாக:

விவர்த்தநோ விவஸ்வாம்2ஸ்2ச மார்த்தண்டோ3பா4ஸ்கரோ ரவி: |

லோகப்ரகாஸ2க: ஸ்ரீமான் லோக சக்ஷு : மஹேஸ்2வர: ||

லோக ஸாக்ஷீ த்ரிலோகேஸ2: கர்த்தா ஹர்த்தா தமிஸ்ரஹா |

தபந: தாபநஸ்2சைவ ஸு2சி: ஸப்தாஸ்2வ வாஹந: ||

க3ப4ஸ்தி ஹஸ்தோ ப்ரஹ்மண்ய: ஸர்வ தேவ நமஸ்க்ரு2த: |

ஸ2ரீராரோக்3ய த3ஸ்2சைவ த4நவ்ரு2த்3தி4 யஸ2ஸ்கர: || 
- ஆதித்ய - ப்ரும்ம புராணம்

ஸூர்யனது சஹஸ்ர நாமக்களில் சிறந்தவை இவை. காலையில் ஸ்நாநம் செய்து நித்யம் 12 முறையும் ஞாயிற்றுக்கிழமை, மாத ஸங்க்ரமணங்களில் 108 முறையும் ஜபத்துடன் நமஸ்காரமும் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் கண் நோயும் மற்ற சகல ரோகங்களும் அகலும்.


No comments: