Pages

Wednesday, March 17, 2010

8. கெட்ட கனவு அகல:




8. கெட்ட கனவு அகல:

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸத்யம் ஜநார்த்த4னம்|

ஹம்ஸம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் து3ஸ்வப்ந ஸா2ந்தயே

இரவில் படுக்கப்போகும்போது 3 முறை பாராயணம் செய்ய கெட்ட கனவுகள் தோன்றா. இரவில் கெட்ட கனவு கண்டவர்கள் காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் பசுவின் காதில் அதை கூறிவிட்டு ஸ்2லோகத்தை 3 முறை ஜபிக்க கெட்ட பலன் தோன்றாது.

No comments: