Pages

Wednesday, March 24, 2010

13. கர்மாவை விட்ட பாபமகல:



13. கர்மாவை விட்ட பாபமகல:

பாரம்பரம் விஷ்ணு: அபார: பார: பர:ப்ரேப்ய: பரமாத்ம ரூபி |

ஸ ப்3ரம்மபார: பரபா4ர பூ4த: பர: பரணாம் அபிபார பூத: ||
-பிராம்மம்

கரையில்லாத ஸம்ஸாரக்கடலுக்கும் துன்பக்கடலுக்கும் கரையாக உள்ளவர் விஷ்ணு.

இதை காலையிலும் மாலையிலும் மும்முறை ஜபித்தால் ஸந்த்யாகாலத்தில் செய்யத்தகாத கர்மாவை செய்ததால் உண்டாகும் பாபமும், சந்த்யாவந்தனத்தை அகாலத்தில் செய்த பாபமும் அகலும்.


No comments: