Pages

Tuesday, March 23, 2010

12. ஔபாசன பலனைப்பெற:



12. ஔபாசன பலனைப்பெற:

சதுர்பி4ச்ச சதுர்பி4ச்ச த்3வாப்4யாம் பஞ்சபி4ரேவச |

ஹூயதேச புநர்த்3வாப்யாம் ஸநோ விஷ்ணு:ப்ரஸீதது ||

ஆஸ்ராவய, அஸ்துஷ்ரௌஷட், யஜ, யேயஜாமஹே, வௌஷட் என்ற சப்தங்களுடன் ஹோமம் செய்யப்படும் யக்ஞ ரூபியான விஷ்ணு அருள் புரியட்டும். இதை காலையிலும் மாலையிலும் சந்தியாவந்தனம் முடித்து மும்முறை ஜபித்தால் ஔபாசனம் செய்த பலனுண்டாகும்.


No comments: