Pages

Tuesday, January 5, 2016

கிறுக்கல்கள் -75


மடாலயத்துக்கு பார்வையாளராக வந்த ஒருவர் மாஸ்டரரைப்பார்த்த போது அவர் ஒளிர்வதாக உணர்ந்தார். அதைப்பார்த்து அவருக்கு வெகு ஆச்சரியம். மாஸ்டரின் பழைய நண்பர் ஒருவரை அவர் சந்தித்தபோது இது பற்றி கேட்டார்.


ம்ம்ம் இப்படிச்சொல்லாம். வாழ்க்கை ஒரு புதிர். இறப்புதான் அதை விடுவிக்கும் சாவி. அந்த சாவியை நீ திருப்பும்போது புதிரில் நீ காணாமல் போய் விடுகிறாய்.”
பார்வையாளர் கேட்டார். ”நாம் அந்த சாவியை திருப்ப இறப்பு வரை காத்திருக்க வேண்டுமா?”
தேவையில்லை. மௌனத்தால் அதை இப்போதே திருப்பலாம். திருப்பி புதிருக்குள் கரைந்துவிடலாம். அப்போது மாஸ்டர் மாதிரி நாமும் ஒளிரலாம்!”
  

No comments: